தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

பரமத்திவேலூர், நவ.25:பரமத்திவேலூரை அடுத்துள்ள கோலாரம் அருகே, கரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). இவரது மகள் பவதாரணி (18), பரமத்திவேலூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது தாய் சரோஜா மொடக்குறிச்சியில் கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். பவதாரணி பாட்டி மல்லிகா(60) வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதனிடையே பவதாரணி, தனது உறவினரான வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த அவரது தாய் சரோஜா, அவரை செல்போனில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பவதாரணி கடந்த 3ம்தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். `பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பவதாரணி உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் சரோஜா அளித்த புகாரின் பேரில், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News