தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

நாமக்கல், அக்.25: நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினார்கள். நாமக்கல் கோட்டை ரோடு உழவர் சந்தை எதிரே செல்லும் பொய்யேரி கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள். மேலும், விதிமுறை மீறி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளின் கூரைகள், மற்றும் சிறிய அளவிலான சுவர்களும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி சாலைகளில் பல இடங்களில் மாநகராட்சியின் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களும் அப்போது அகற்றப்பட்டது.

Advertisement

Advertisement