தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேந்தமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது

சேந்தமங்கலம், செப். 25: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி மேதர்மாதேவி பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி விஜயலட்சுமி, வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனபால் (51), விவசாயி. இவரது மகன் யுவராஜ் (20), கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி குடும்பத்தினருக்கும், தனபால் குடும்பத்தினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் தனபால், அவரது மகன் யுவராஜ் இருவரும் சேர்ந்து, விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ தமிழ்குமரன் வழக்குப்பதிவு செய்து, தனபால், யுவராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement