தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி கற்களை வெட்டிய 2 டிராக்டர், இயந்திரம் பறிமுதல்

ராசிபுரம், நவ.19: ராசிபுரம் அருகேயுள்ள சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் மாயகண்ணன். இவரது தோட்டத்தில் அனுமதியின்றி வெடி வைத்து, பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கற்களை வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் 2 டிராக்டர் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி கற்களை வெட்டியதால் போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement