தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழித்தட பிரச்னையில் பெண் மீது தாக்குதல்

நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்டை அடுத்த ராஜாபாளையம் காணியாச்சிக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(60). இவரது மனைவி கவிதா(50), இவர்களுக்கு அதே பகுதியில் விவசாயம் நிலம் உள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை ரவீந்தரன், ராமசாமி தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ராமசாமி, தனக்கு சொந்தமான வழிதடத்தில் வரக்கூடாது என ரவீந்திரன் குடும்பத்தினரை தடுத்துள்ளார். இதுகுறித்து ரவீந்திரன் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தி, சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கவிதா நேற்று ஆடு, கோழி, மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 2 பெண்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தீவனங்களை கீழே கொட்டி, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கவிதாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News