தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சேந்தமங்கலம், செப்.17: புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுச்சத்திரம் காவல் நிலையம் சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் நோய் தாக்குதல் அதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர். இப்பேரணியானது கல்லூரியில் இருந்து தொடங்கி பாச்சல் சாலை, நாமக்கல் சாலை, கடைவீதி வழியாக புதுச்சத்திரம் காவல் நிலையம் வரை சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement