தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூவர்ண கொடி அணிவகுப்பு

மல்லசமுத்திரம், ஆக.15: நாடு முழுவதும் இன்று, 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. விடுதலைக்காக சுதந்திர போரில் உயிர்நீத்த தலைவர்களை போற்றும் வகையில், பாஜ சார்பில் நேற்று மல்லசமுத்திரத்தில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி, மூவர்ணகொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டையில் தொடங்கி பி.டி.ஓ.,அலுவலகம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரணி முடிந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டார். ஒன்றிய தலைவர் வெங்கட்ராஜா, மாவட்ட செயலாளர் கோகுல்நாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News