தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைப்பு

திருச்செங்கோடு, அக். 14: வாகன போக்குவரத்திற்கு அவசியமான நெடுஞ்சாலைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தாலும், வாகன போக்குவரத்து மற்றும் கால நிலைகளுக்கு ஏற்ப தார் சாலையானது சேதாரமடைந்து பள்ளங்கள் ஏற்படும். குறிப்பாக மழையால் பள்ளங்கள், குழிகள் உருவாகும். அவ்வாறு உருவாகும் பள்ளங்களை கண்டறிந்து பருவமழை காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சரி செய்வது வழக்கம். பள்ளிபாளையம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பாக, திருச்செங்கோடு -கொக்கராயன்பேட்டை சாலையில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. திருச்செங்கோடு மக்கள் ஈரோடு செல்ல பள்ளிபாளையம் சாலையை பயன்படுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைப்பது அவசியமாகிறது. இப்பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement