தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை தாக்கிய விவசாயி கைது

மல்லசமுத்திரம், நவ.13: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39), விவசாயி. திருமணம் ஆகாதவர். இவருக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரவி (49), அவரது மனைவி கோகிலா (45) என்பவருக்கும் இடையே, கடந்த பல வருடமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி வழக்கம் போல், இரு தரப்பிற்கும் வாய்க்கால் தகராறு ஏற்பட்டது. அப்போது, சரவணன், கோகிலாவை பலமாக தாக்கினார். இதில் கோகிலா தலையில் பலத்த காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த புகாரின் பேரில், எலச்சிபாளையம் போலீசார் நேற்று சரவணனை கைது செய்து, திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News