தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி மீது டூவீலர் மோதி தனியார் வங்கி ஊழியர் பலி

திருச்செங்கோடு, டிச. 12: திருச்செங்கோடு அருகே கந்தம்பாளையத்தை அடுத்த கவுண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (28). பிஇ பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே வங்கியில் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையை சேர்ந்த தியாகராஜன் மகன் சிவானந்தம்(29) என்பவரும் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் இரவு, இருவரும் டூவீலரில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். டூவீலரை முத்துகிருஷ்ணன் ஓட்டி சென்றார். அப்போது எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரை ஓட்டி சென்ற முத்துகிருஷ்ணன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சிவானந்தம் பலத்த காயமடைந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த எலச்சிபாளையம் போலீசார், முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement