தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல்லில் பரவலாக மழை 188.20 மிமீ பதிவு

நாமக்கல், செப்.12: நாமக்கல்லில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர், மாலையில் திடீரென மேகங்கள் திரண்டு, மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு பெய்த தொடர் மழையினால், பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் பள்ளமான பகுதியில் மழை நீர்தேங்கி நின்றது. இதில் அதிகபட்சமாக புதுச்சத்திரத்தில் 43 மிமீ, சேந்தமங்கலம் 41, திருச்செங்கோடு 36.4, கலெக்டர் அலுவலகம் 28, ராசிபுரம், எருமைப்பட்டி தலா 5, கொல்லிமலை 2, நாமக்கல் 6 என மொத்தம் 188.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வயல்களில் பயிர்களை மூழ்கடித்தும் காணப்பட்டது. மேலும், மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisement

Advertisement