தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேராசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

நாமக்கல், ஆக.5:குமாரபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவர், மாணவர் அசோசியேசனில் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி எங்களிடம் ரூ.1300 மற்றும் ரூ.1900 வீதம் மொத்தம் ரூ.1.92 லட்சம் வசூல் செய்தார். அவர் கல்லூரி நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் பணம் வசூலித்துள்ளது எங்களுக்கு பிறகு தான் தெரியவந்தது. தற்போது அவர் கல்லூரிக்கு வருவதை நிறுத்தி கொண்டார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களிடம் வசூல் செய்த பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related News