தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழுதடைந்த மின்கம்பம் அகற்றம்

நாமகிரிப்பேட்டை, நவ.1: வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் அருகேயுள்ள வடுகபாளையம் பகுதியில் இருந்து, மல்லூர் செல்லும் சாலையில், சேதமடைந்த நிலையில் மின்கம்பம் இருந்தது. இந்த மின்கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின்கம்பத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து படத்துடன் செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து பழுதடைந்த கம்பத்தை ஆய்வுசெய்த மின் வாரிய அதிகாரிகள், சேதமடைந்த பழைய கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

Advertisement

Advertisement