தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல் எம்பி நன்றி தெரிவிப்பு

ராசிபுரம், ஜூலை 10: ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில், நாமக்கல் எம்பி மாதேஷ்வரன், பேரூராட்சி தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில், பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கொங்கு ஒன்றிய செயலாளர் சின்னதம்பி, துணை செயலாளர் தியாகராஜன், மீனாட்சி, வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், சீனிவாசன், ஜனார்த்தனன், தனசேகரன், பானுமதி, ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News