தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி

சேந்தமங்கலம், நவ.11: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே வளப்பூர் நாடு ஊராட்சி, பெரியகோயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ(55), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.

Advertisement

நேற்று மாலை, சிவக்குமார் வீட்டில் மின் விளக்கு எரியவில்லை. இதயைடுத்து, சிவக்குமார் தனது வீட்டில் மின்விளக்கு எரியவேண்டி, விவசாயி ராஜூவை அழைத்து மின் கம்பத்தின் மீது ஏறி, ஒயரை தட்டி விடும்படி கூறினார். இதை தொடர்ந்து ராஜூ, மின் கம்பத்தின் மீது ஏறி, ஒயரை தட்டி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி, கம்பத்தின் மீது இருந்து ராஜூ கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், வாழவந்திநாடு போலீசார், விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement