தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிலக்கடலை விளைச்சல் அமோகம்

ராசிபுரம், ஆக.11: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவரியாக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை தொடர் மழையின் காரணமாக நன்கு வளர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில ஒரு பகுதி காவிரி கரையோர பகுதியாகவும், ஒரு பகுதி வானம் பார்த்த பூமியாகவும், கிணற்று பாசன வசதிகளை கொண்டுள்ளது. அந்த வகையில் ராசிபுரம், வெண்ணந்தூர், அத்தனூர், புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிர்களை பயிரிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை பயிரிட்ட நிலையில், தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால், செடிகள் செழித்து வளர்கிறது. பயிருக்கு தேவையான உரம் மற்றும் களை எடுப்பு பணிகளை விவசாயிகள் முறையாக செய்துள்ளதால், நிலக்கடலை செழித்து வளர்ந்து தற்போது காய் பிடித்து வருகிறது. இதனால், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News