தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பள்ளி குழந்தைகள் பயணம்

குமாரபாளையம், ஆக.11: ஈரோடு புத்தக்கண்காட்சிக்கு அரசு பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆண்டுதோறும் ஈரோட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு குமாரபாளையம் அரசு பள்ளிக்குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த ஆண்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். தனி வாகனங்களில் புறப்பட்ட பள்ளி குழந்தைகளை விடியல் பிரகாஷ் வழி அனுப்பி வைத்தார்.

புத்தக கண்காட்சிக்கு வந்த குழந்தைகளை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று, புத்தகங்களின் அருமை குறித்து விவரித்தார். கண்காட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்களும், சேமிப்புக்கான உண்டியல்களும் வழங்கப்பட்டது. `மாணவ மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மலர்விழி, பாரதி, கெளசல்யா, சுகந்தி, நவநீதி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளை பஞ்சாலை சண்முகம், தீனா, ஆனந்த், தினேஷ், ராம்கி, செளந்தர், ஜமுனா, ராணி ஆகியோர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

Related News