தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரின் இறுதிச்சடங்கில் டூவீலர் பாய்ந்து 15 பேர் காயம்

 

Advertisement

மல்லசமுத்திரம், டிச. 8: மல்லசமுத்திரம் அருகே முதியவரின் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த கூட்டத்துக்குள் மின்னல் வேகத்தில் புகுந்த டூவீலரால் 15பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே திருச்செங்கோடு- நாமக்கல் ரோட்டில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). நேற்று முன்தினம், இவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

இறுதிசடங்கை முடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சாலையோரம் திரளான உறவினர்கள் நின்றிருந்தனர். அப்போது, திருச்செங்கோடு- நாமக்கல் மெயின்ரோட்டில் மின்னல் வேகத்தில் ஒரு டூவீலர் வந்தது. அந்த டூவீலர் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்லமுயன்றபோது, சாலையோரம் கந்தசாமியின் இறுதிச்சடங்கு செய்தவர்களின் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

Related News