தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1.95 லட்சம் வாக்காளர்களை நீக்க முடிவு?

 

Advertisement

கணக்கெடுப்பு படிவங்கள் 100 சதவீதம் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், சுமார் 1.95 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான பட்டியல், அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி ஏஜென்டுகளின் வாட்ஸ்அப் குரூப்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பதவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை வைத்து முகவரி மாறி சென்றவர்கள் குறித்த தகவல் தெரிந்தால், அவர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரும் 11ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்ப்பட்டுள்ளது. அதற்கு பின்னர், அவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது நீக்கம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News