தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா

நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாவட்ட நூலக அலுவலர் சுமதி தேசிய நூலக வார விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்ட மைய நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் சுமதி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஜவகர் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் மீனாகுமாரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) முத்துச்சாமி புத்தகக் கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புலவர் சொக்கப்பன், ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை நித்தியா, ஆசிரியர் இளையராஜா, மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், நாகூர் சித்திக் சேவை தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக் ஆகியோர் பேசினர். நூலகர் நிர்மலா நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News