தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆறுபடை வீட்டுக்கு ஆன்மீக சுற்றுலா

நாகப்பட்டினம், அக். 30: தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏழை முதியவர்களுக்கான அறுபடை ஆன்மிக சுற்றுலா பயணம் அழைத்து செல்லப்படும் என அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் கூறினார். இதை தொடர்ந்து நடப்பு ஆண்டின் பயணம் அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா நாகப்பட்டினம் மண்டல இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நேற்று தொடங்கியது.

Advertisement

இணை ஆணையர் குமரேசன் உத்தரவின்படி உதவி ஆணையர் ராஜாஇளம்பெரும்வழுதி தொடங்கிவைத்தார். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பஸ்ஸில் பயணத்தை தொடங்கினர். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் பேருந்து சுவாமிமலை, திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் உள்ளிட்ட 6 முருகன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

Advertisement