தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம்

நாகப்பட்டினம், ஆக.27: நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் கலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் நேற்று முதல்வரால் தொடங்கப்பட்டது.

Advertisement

இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அழகர் மேல வீதியில் உள்ள சி எஸ் ஐ தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, எம் எல் ஏ முகம்மது ஷாநவாஸ், நகராட்சி ஆணையர் லீனாசைமன் ஆகியோர் தொடங்கி வைத்தார். நகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 12 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தனர்.

 

Advertisement

Related News