தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி பகுதியில் மீண்டும் மழை

சீர்காழி, நவ.21: சீர்காழி பகுதியில் சம்பா நடவு வயல்களில் மழைநீர் வடியத்தொடங்கிய நிலையில் நேற்று மீண்டும் மழைபெய்யத்துவங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மழை இல்லாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் சம்பா நடவு செய்த வயல்களில் புகுந்த மழை நீர் வடிவ தொடங்கிய நிலையில் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். ஆனால் நேற்று மதியம் மீண்டும் மழைபெய்ததால் மீண்டும் வயல்களில் நடவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இடைவிடாத மழையால் சீர்காழி பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement