தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறை வட்டாரத்தில் அரசுப்பள்ளி, நாற்றங்கால் பண்ணைகளில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை, ஆக.21: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, கொய்யா, வேம்பு, மாங்கன்று, பூசணங்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து, குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கிளியனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்ததோடு, மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, குத்தாலம் வட்டம் பெருஞ்சேரி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உடன் இருந்தார்.

 

Advertisement