தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

நாகப்பட்டினம், ஆக.21: நாகப்பட்டினத்தில் இரண்டு இடங்களில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.90 லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. நாகப்பட்டினம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுததி வந்தனர்.

Advertisement

இதையடுத்து, நாகப்பட்டினம் இணை ஆணையர் ராஜாஇளம்வழுதி தலைமையில், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) ஜெயபாலன், கோயில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த கோயில் நிலம் மீட்டனர். அதே போல் நாகப்பட்டினம் அருகே பொரவச்சேரியில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான இடம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த இடத்தை மீட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.

 

Advertisement