தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறுவடை மிஷின் வாடகை விலையை வெளியிட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி, ஆக. 20: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை அறுவடை துவங்கிவிட்டதால் விவசாயிகள் அறுவடை மிஷின் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை மிஷினுக்கு பழைய வாடகையா அல்லது புதிய வாடகை அறிவிக்கபடுமா என்று விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement

பொறையார், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்து கட்டிசாத்தனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நெடுவாசல், திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கடலி, தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பல பகுதிகளில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். சாகுபடி செய்யபட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலைக்கு வந்த நிலையில் நேற்று முதல் விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை மிஷினுக்கு கடந்த ஆண்டு 1 மணி நேரத்திற்கு 2,550 ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்திருந்தது. இந்த ஆண்டும் அதே தொகை தொடருமா அல்லது புதிய வாடகை அறிவிக்கபடுமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டரும், வேளாண்மைதுறையும் இதில் கவனம் செலுத்தி அறுவடை மிஷினுக்கான வாடகையை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News