தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் பகுதியில் ஒரே நாளில் 17 செ.மீ மழை சம்பா சாகுபடி செழிப்பாகும்

வேதாரண்யம், நவ. 19: வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக 5,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடி செழிப்பாக வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக வேதாரண்யம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன்பாக வேதாரண்யம் ஒன்றியத்தில் சுமார் 50,000 ஏக்கரில் மானாவாரி நேரடி நெல் விதைப்பின் மூலம் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு இருந்தனர். போதுமான தண்ணீர் இன்றி பயிர்கள் வளராத சூழ்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளான தாணிக்கோட்டகம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கடினல் வயல், தென்னம்புலம் செம்போடை, தேத்தாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் பச்சை கட்டி வளரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களை தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த வடகிழக்கு மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

Advertisement