தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை, நாகை தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

தரங்கம்பாடி, செப். 18: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர். சென்னையில் இருந்து நாகை செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சென்னையில் இருந்து காரைக்கால், நாகூர், நாகை, வேளாங்கன்னி, திருநள்ளார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

Advertisement

அது போல் சென்னைக்கும் அதிகமானவர்கள் செல்கின்றனர். அந்த பகுதியில் திருக்கடையூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், உள்ளிட்ட ஊர்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் இருப்பதால் உள்ளுர் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அந்த சாலையில் செல்கின்றனர்.

இந்த சாலையில் காழியப்பநல்லூர் பகுதியில் குதிரைகள் சுற்றி திரிகின்றன. வேகமாக செல்லும் போது குதிரைகள் குறுக்கே வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். சம்மந்தபட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறபடுத்த வேண்டும். மீண்டும் சாலையில் குதிரைகள் திரியாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement