தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி

வேதாரண்யம், ஆக.18: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சேலத்தை சேர்ந்த 157 சிவனடியார்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர். வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும். இங்கு சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்ததும், மூடிக்கிடந்த கதவை தேவாரம் பாடி திருநாவுக்கரசு திறந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலுக்கு சேலத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் 157 பேர் வருகை தந்து தூய்மை பணி மற்றும் உழவாரப் பணியை சிவனடியார் சொந்தங்கள் சங்கத்தை சேர்ந்த அசோக்குமார் தலைமையில் மேற்கொண்டனர். கோயில் கொடிமரம், பிரதான மகர தோரணவாயில், அம்மன் சன்னதி, வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டு ஆலய பயன்பாட்டிற்காக உள்ள பூஜை பொருட்களையும் தூய்மைப்படுத்தினர். பின்பு உலக நன்மை வேண்டி விளக்கேற்றி கோளறு பதிகம் பாடி வேதாரண்யஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

 

Related News