தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம்

சீர்காழி, செப். 17: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி வார்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகராட்சி வார்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 13 துறை சார்ந்த கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களாக பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் குடும்பத் தலைவிகளால் அளிக்கப்பட்டு உடனடியாக மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

இந்த முகாமினை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட துணை வட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாப செல்வி , மண்டல துணை வட்டாட்சியர் ரகு வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன கிருஷ்ணன், சங்கீதா, பிரசன்யா, நம்பிராஜன்,குபேந்திரன்,திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன்,ராமு,முபாரக் அலி, கலந்து கொண்டனர்.

 

Advertisement