தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

வேதாரண்யம், டிச.13: தென் தமிழக கடற்கரை , வங்கக் கடல் மற்றும் கொமரின் பகுதிகளில் இரண்டு தினங்கள் அதிக காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என தமிழக மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைஅடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள 5,000 ஆயிரம் மீனவர்கள் நேற்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Advertisement

இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடி வலைகள், படகு என்ஜின்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தற்போது கோடியக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன் பிடி சீசன் நடைபெறும். பல்வேறு பகுதியில் இருந்து மீனவர்கள் கோடிக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடிப்பது ஈடுபடுவது வழக்கம். நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் இழந்து உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

Advertisement

Related News