தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரப்பிடாகை அரசு பள்ளியில் முப்பெரும் விழா

கீழ்வேளூர்,அக். 13: நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒள்ளிடம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல்,ஆண்டு விழா விளையாட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.பள்ளியின் தலைமையாசிரியர்கை.கயிலைராஜன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்.அம்பிகா,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேதாச்சலம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

விழாவில், கலைத்திறன் பயிற்றுநரும் நாட்டுப்புறப் பாடகருமான தென்னடார் அம்பிகாபதி பங்கேற்று \”தமிழ் மொழியும் வாய்மொழி இலக்கியமும் \” என்ற தலைப்பில் பேசினார். தமிழ்க் கூடல் நிகழ்வுக்காக நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தமிழாசிரியர் சு. மஞ்சுளா பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News