தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழையூர் காவல் நிலைய முற்றுகை போராட்டம் வாபஸ்

கீழ்வேளூர், செப். 13: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் உமாநாத்தை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை வன்கொடுமை தடு ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கீழையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகஅக் கட்சியினர் அறிவித்தனர்.

Advertisement

தகவலறிந்த கீழையூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கீழையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு பேரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப் பதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வெங்கட்ராமன், அப்துல் அஜீஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ராஜா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

 

Advertisement

Related News