தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராம சபை கூட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து தீர்மானம்

மயிலாடுதுறை, அக். 12: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காணொலி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.மயிலாடுதுறை தாலுகாகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அது போல், மனக்குடி, வடகரை, கோடங்குடி, அகரங்குடி, குளிச்சாரு, மண்னம் பந்தல் ஆகிய பகுதிகளிலும், பல்வேறு அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் வருகின்ற பருவ மழையை எதிர்கொள்வது பற்றியும், டெங்கு காய்ச்சலை தடுப்பது பற்றியும், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்து கூறி, அதை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றினர்.

Advertisement

Advertisement