தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினம் அருகே மீனவரின் வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பு

நாகப்பட்டினம், செப். 11: நாகப்பட்டினம் அருகே மீனவரின் வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பு பத்திரமாக மீட்டு சவுக்கு காட்டில் மீனவர்கள் விட்டனர். நாகப்பட்டினம் அருகே நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபன். இவர் மீன்பிடி தொழிலுக்கு சென்றுவிட்டு தனது வலையை கடற்கரையோரம் போட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்ல வலையை எடுப்பதற்காக கடற்கரைக்கு வந்தனர்.

Advertisement

அப்போது அவரது வலையில் 3 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பு சிக்கியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் சக மீனவர்களின் உதவியோடு வளையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வலையிலிருந்து மீட்கப்பட்ட மண்ணுளிப்பாம்பை அருகில் இருந்த சவுக்கு தோப்பிற்குள் பத்திரமாக விட்டனர்.

 

Advertisement