தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கலந்தாய்வு கூட்டம்

நாகப்பட்டினம், டிச.8: பயிர் சேத பாதிப்புகளை குறைத்து மதிப்பீடு செய்வதை கண்டித்து வரும் 13ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மழை பாதிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் தனபால் தலைமை வகித்தார்.

Advertisement

இக்கூட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேத பாதிப்புகளை குறைத்து கணக்கு வெளியிடும் வேளாண்துறை அதிகாரிகளை கண்டிப்பது, புதிய டிஜிட்டல் கணக்கெடுப்பை தவிர்த்து பழைய நடைமுறையில் வருவாய் கிராமம் வாரியாக கணக்கெடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Advertisement