தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருஇந்தளூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை, டிச.8: மயிலாடுதுறை திருஇந்தளூரில் டிட்வா புயல் மழையால் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மயிலாடுதுறை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில், டிட்வா புயல் காரணமாக கடந்த தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ நகர் காலனி , பாடசாலை தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேற்கண்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தடைப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் இமயநாதன், மற்றும் ஜனதா ரகு, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News