தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு கலை கல்லூரியில் விவாத மேடை

கொள்ளிடம், அக்.8: கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் கலை திருவிழாவை முன்னிட்டு விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழாவை முன்னிட்டு நேற்று விவாதமேடை, தனிப்பாடல், வாத்தியஇசை மற்றும் தனிநடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் சசிகுமார் தலைமை வகித்தார்.

Advertisement

நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.பேராசிரியர்கள் சுரேஷ், ஸ்ரீபிரியா, பிரின்ஸ், அனுசுயா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். டிவி புகழ் அபிநவ்குமார், இசைஆசிரியர் வீரபாண்டியன், சத்தியமூர்த்தி, கணேசன், அண்ணாமலை பல்கலைக்கழக இசைக்கல்லூரி ஆய்வாளர் ஹரிஷ், கணிதத்துறை ராஜேஸ்வரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருபால் மாணவர்களும் கலந்து கொண்டு அவர்களின் திறமை வெளிப்படுத்தினர்.

 

 

Advertisement

Related News