தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி அருகே மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

 

Advertisement

சீர்காழி, அக்.7: சீர்காழி அருகே கனமழையால் 50ஏக்கரில் விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.w

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் குறுவை சாகுபடி முடிவடைந்த பகதிகளில் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, நாங்கூர், மணிக்குகிராமம், எம்பாவை, மங்கைமடம், ஆதமங்கலம், பெருமங்கலம், கற்கோயில், தொழுதூர், கன்னியாகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்பு, சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திங்கள் கிழமை இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் தொழுதூர், கன்னியாகுடி, கற்கோயில் கிராமங்களில் நேரடி விதைப்பு மூலம் நெல் நடவு வயல்களில் சாகுபடி செய்திருந்த 50ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வயல்களில் சூழ்ந்த மழைநீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement