தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னங்குடி பகுதியில் கடலில் குளிக்க ஊராட்சி நிர்வாகம் தடை

 

Advertisement

தரங்கம்பாடி, அக்.7: மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி கடலில் இறங்கவும் குளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவ கிராமமாகும். இது செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மருதம்பள்ளம் ஊராட்சியில் உள்ளது.

இங்கு 350 பைபர் படகுகள் மற்றும் 15 விசை படகுகள் மூலமாக ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள கடல் மிகவும் ஆழமானதாகும். எனவே சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதோ, குளிப்பதோ உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் மருதம்பள்ளம் ஊராட்சி தனி அலுவலர் சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கபட்டுள்ளது. அதில் இந்த கடல் பகுதி ஆழமானது. சுற்றுலா பயணிகள் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம். மேலும் இந்த கடற்கரை பகுதி தூய்மையாக பராமாரிக்கவும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் என்ற எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement