தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் மூலம் அனுப்பிவைப்பு வைத்தீஸ்வரன் கோயில் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 

Advertisement

சீர்காழி, அக்.7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 நாட்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாணவர்கள் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டனர். பள்ளி தலைமையாசிரியர் ராஜா தலைமையில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்புசெழியன், உதவி தலைமையாசிரியர் முருகபாண்டியன், திட்ட அலுவலர் ராஜா, உதவி திட்ட அலுவலர் இராமமூர்த்தி, ஆசிரியர்கள் சுரேஷ், அருள், முருகராஜ், சசிகலா, சாந்தி, பிரதாப், சங்கர், ரமேஷ்குமார், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிறைவு நாளில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் விஜய் அமிர்தராஜ், சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு பெற்ற இவ்விழாவில் திட்ட உதவி அலுவலர் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement