தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வகுப்பறையில் மாணவர்களை இழிவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாகப்பட்டினம், ஆக.7: நாகப்பட்டினத்தில் சமூகத்தின் பெயரை சொல்லி வகுப்பறையில் மாணவர்களை இழிவாக பேசிய அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் வ.உ.சி. சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மரியம் பிரான்சிஸ் என்பவர் கடந்த 1ம் தேதி வகுப்பறையில் மாணவர்களை சமூகத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, ஆசிரியர் மரியம் பிரான்சிஸ் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.