தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆயக்காரன்புலத்தில் திமுக இளைஞரணி சார்பில் சதுரங்க போட்டி

வேதாரண்யம், ஆக.7: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் சதுரங்க போட்டி நடைபெற்றது. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார். ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், தொழிலதிபர் ராமசுப்பு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 404 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயக்காரன்புலம் பி.ஆர்.ஜி நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.