தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கல்லூரி தொடக்க நாள் விழா

நாகப்பட்டினம், ஆக.6: நாகப்பட்டினம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லூரி தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முதல்வர் அஜிதா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான அன்வர் அஹமது வரவேற்றார். தமிழ் துறை தலைவர் மதியரசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராமு பேசினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சின்னதுரை, வணிகவியல் துறை பேராசிரியர் சீனிவாசன், வணிக மேலாண்மை துறை பேராசிரியர் செல்வகுமாரி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சந்தானலெட்சுமி, கணிதவியல் துறை பேராசிரியர் சுகன்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் துறை பேராசிரியர் மனோகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் ரம்யா நன்றி கூறினார்.

 

Related News