தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

கொள்ளிடம், அக்.4: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் வாக்குத்திருட்டை கண்டித்து தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியம், ரவி, ஆகியோர் முன்னிலை வசித்தனர். முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

Advertisement

கொள்ளிடம் கடைவீதியில் உள்ள கடைகள் தோறும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சீர்காழி முன்னாள் நகர மன்ற தலைவர் கனிவண்ணன்,முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர்,மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் ராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன்,நகர செயலாளர் பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement

Related News