தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளருக்கு விருது

கொள்ளிடம், நவ.1: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் இயங்கி வரும் சீனிவாசா சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர்களும், ஆசிரியர்களும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு அதிக எண்ணிக்கையிலான ரத்த அலகுகள் வழங்கி மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முன்னோடி கல்லூரியாக விளங்கியமைக்காக, 2025 ம் ஆண்டிற்கான சிறந்த விருது கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

Advertisement

மாவட்ட அளவிலான விருது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவராலும், மாநில அளவிலான விருது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராலும் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரத்ததான முகாம்கள் நடத்தி மாநிலத்திலேயே அதிக ரத்தம் வழங்கியதை பாராட்டி, இக்கல்லூரியின் இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தாமரைச்செல்விக்கு மாநில அளவிலான சிறந்த குருதி கொடையாளர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிளான குருதி கொடையாளர் விருதைப் பெற்றுள்ள தாமரைச்செல்விக்கு கல்லூரி முதல்வர் குமார் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Advertisement