தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்தில் நவ.3ம் தேதி முதல் ஆதார் சேவை சிறப்பு முகாம்

நாகப்பட்டினம், நவ.1: நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் வரும் 3ம் தேதி முதல் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Advertisement

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி திருப்பட்டினம் ஜடாய்புரீஸ்வரர் மஹால், 6ம் தேதி அக்கரை வட்டம், 7ம் தேதி விழிதியூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி கச்சனம், 4ம் தேதி மாவூர், 6ம் தேதி மாங்குடி, 7ம் தேதி கமலாபுரம், 8ம் தேதி அம்மையப்பன் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற 3ம் தேதி புறாகிராமம், மடப்புரம், அத்திபுலியூர், 4ம் தேதி கோகூர், திருப்புகலூர், பாலையூர், 6ம் தேதி ஆழியூர், பனங்குடி, 7ம் தேதி பட்டமங்கலம், செம்பியன்மகாதேவி, திருமருகல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த ஆதால் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், மொபைல் எண் மாற்றம் செய்தல் போன்ற சேவைகளை பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement