தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகப்பட்டினத்தில் நகரப்பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சோதனை

 

நாகப்பட்டினம், ஆக.2: பொது சுகாதாரத்துறை சார்பில் நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் புகையிலை தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பபட்டது. பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பீடி,சிகரட், போன்றவை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற விளம்பரம் வைக்கப்படாத கடைகளுக்கு புகையிலை தடுப்பு சட்டம் 2003ன்படி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் நகர் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இ்நத சோதனையில் மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் வினோத்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்தகணேஷ், மணிமாறன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related News