தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூத்தியம்பேட்டையில் உருகுலைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி: புதிதாக அமைக்க கோரிக்கை

கொள்ளிடம், ஜூலை 29: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உருகுலைந்த சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உள்ள ராக்க பெருமாள் கோயிலுக்கு, மெயின் ரோட்டிலிருந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் நீள தார் சாலை உருகுலைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு செல்ல விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இங்குள்ள கோயிலுக்கு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவு இந்த சாலை வழியாக தினந்தோறும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த சாலை மேம்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் பின்னர் சாலை மேம்படுத்தாமல் இருந்து வருவதால், கரடு முரடாக இருந்து வருவதுடன், சாலையின் வழியாக நடந்து செல்பவர்கள் கூட சிரமம் அடையும் வகையில் உள்ளது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து, புதிய தார் சாலை போட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Related News