தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொன்னகாட்டுப்படுகை கிராமத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

  கொள்ளிடம், ஆக.4: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையை மேம்படுத்த கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில், கீரங்குடி, சோதியக்குடி, சிதம்பநாதபுரம், மாதிரவேளூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம்...

 

கொள்ளிடம், ஆக.4: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையை மேம்படுத்த கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில், கீரங்குடி, சோதியக்குடி, சிதம்பநாதபுரம், மாதிரவேளூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவது போல, பருத்தி பயிரையும் இடைத்தரகர் இன்றி நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை வடரங்கத்திலிருந்து காட்டூர் வரை மேம்படுத்த வலியுறுத்தி வரும் 12ம் தேதி கொள்ளிடத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related News